Page 4 of 16
குழந்தையையாவது விட்டிருக்கலாமே, என்னை ஏன்மா விட்டுவைச்ச என்னையும் கூட்டிட்டு போயிருக்க கூடாதா” என புலம்பிக் கொண்டிருந்தார்.
மறுபக்கம் நந்தாவோ
”நான் அப்பா அம்மாகிட்ட போறேன்” என எழுந்து நின்றான் அதைக்கேட்ட ரகுவோ பதறிக் கொண்டு எழுந்தவன் அவனிடம்
”எங்க போற அவங்க செத்துட்டாங்க”
”தெரியும் நானும் கடல்ல விழுந்து சாகறேன்”
”எதுக்கு”
”என
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கறதுக்கு குடிசை, சாப்பிடறதுக்கு சோறுன்னு இருந்துச்சி அதுவும் இப்ப இல்லை” என ஆதங்கப்பட்டான் ரகு அதற்கு நந்தனோ
”பேசாம நாம கடல்ல போய் மீன் பிடிக்கலாமே, நம்ம அப்பாங்க செஞ்ச தொழிலை நாம