Page 4 of 5
குரோதம் இன்னும் என்னவெல்லாமோ தோன்றின...!!!
அருணா அறிந்த வரை சாந்தி மிகவும் அமைதியானவள். ஒன்றிரு முறை அரவிந்திடம் அவள் கோபப் பட்டு பார்த்திருக்கிறாள்... ஆனால், அது எதுவும் இது போல் இல்லை...
இது ஏதோ பத்ரகாளி அவதாரம் போல் தோன்றியது...!!!
சிறிது அதிர்ச்சியாக இருந்த போதும் சாந்தி சொல்வதில் இருக்கும் உண்மையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
அமைதியானப் பின், அருணாவை நோக்கினாள். அருணாவும் இப்போது சிந்தனையில் ஆழ்ந்திருப்பதை கண்டாள்.
"என்ன அருணா யோசிக்கிற? சாரி, உன்னை ரொம்ப குழப்பிட்டேனா?"