தொடர்கதை - காளிங்கன் - 17 - சுபஸ்ரீ
குருமேனன் சாஷ்டாங்கமாய் தன் குரு நம்பூதிரி கால்களில் விழுந்து வணங்கினான். அவன் எங்கும் தப்பி ஓடவில்லை. தன்னை முழுமையாக தன் குருவிடம் அர்பணித்துவிட்டான். பவித்ராவிடம் உண்மையைச் சொன்னபின் குருவிடம் வந்து சேர்ந்தான்.
“ஒரு சீடனா நான் குற்றவாளி . . . சக மனுஷனா நான் நிரபராதி . . . என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கத் தயாரா இருக்கேன்” என்றான்.
அவன் இன்னமும் நெடுஞ்சாண்கிடையாக கிடந்து தன் கைகளை குருவின் பாதங்களைப் பிடித்த வண்ணம் பணிந்திருந்தான்.
“எந்திரி மேனன் உன் வேலையை பார்ப் போ . . . நீ எந்த தப்பும் செய்யலை” என நம்பூதிரி சாதாரணமாகச் சொன்னார். அவர் வார்த்தைகளை நம்ப முடியாமல் மேனன் நிதானமாக எழுந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தனர்.
சுசீலா ரெஸ்ட் ரூம் சென்றார். செல்லுகையில் ஒரு பெண் எதிர்பாராமல் சுசீலா மீது மோதிவிட்டார். அந்த ஒரு நொடியில் அவர் மீது மை தடவப்பட்டது. அந்த பெண் உன்னியால் அழைத்துவரப்பட்டவள்.