Page 3 of 4
சுந்தர் தரப்பில் ஆஜரான வக்கீலும், ஆனந்தியும், தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தார்கள்.
எதிர்ப்பார்த்ததுப் போலவே, ஏற்கனவே நிலையாக இல்லாத கவிதா இண்டஸ்ட்ரீஸை இப்போதே ஏலம் விடா விட்டால், சுந்தர் தன் பணத்தை பெறுவது இயலாதது என்றும், அரவிந்தும் இல்லாததால், வேறு வழி இல்லை என்றும் சுந்தரின் வக்கீல் சுந்தருக்காக வாதாடினார்.
ஆனந்தி தன்னிடம் உள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
.
"இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று கவிதா இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர், சாந்தி விலகி கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. தன்