Page 7 of 11
கற்பகம் கிளம்பி சென்றதும், அரவிந்தின் அருகே இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தாள் சாந்தி.
அவன் அவனின் கரங்களை நீட்டவும், அவனின் விருப்பம் உணர்ந்தவளாய் அவன் கரத்தை எடுத்து தன் கரத்தோடு பிணைத்துக் கொண்டாள்.
"ரொம்ப கஷ்டமா இருக்கா சாந்தி?"
"ம்ம்ம்... இப்போ கஷ்டமா எல்லாம் இல்லை... ரொம்பவே ... இருந்தாள்...
"என்ன சாந்தி சந்தோஷப் படுவேன்னு பார்த்தால் எதுவுமே சொல்லாமல் அமைதியா இருக்க... ஓ... ஒ! பண விஷயமா? நான் அதை யோசிக்கவேயில்லை... சாரி டா..."
This story is now available on Chillzee KiMo.
...