Page 5 of 5
“மாம்! திரும்ப அவ இப்படி செய்ய மாட்டான்னு சொல்ல முடியாது.”
“முடியாது தான்! வந்தனாக்குன்னு இல்ல, அதை யாருக்குமே சொல்ல முடியாது தானே? யார் எப்போ எப்படி மாறுவாங்கன்னு நமக்கு தெரியுமா? நாம எல்லோருமே குற்றம் குறை இருக்கவங்க தான் ரித்து. வந்தனா மனசுல சில காயங்கள் இருக்கு. அது தான் இப்படி கோபப் பேச்சா வெளியே வருது. வந்தனாவோட குறைக்காக உன் மனசுல இருக்க காதலை குழி தோண்டி பு
...
This story is now available on Chillzee KiMo.
...
font-size: 14pt;">Go to Kalyanam thaan kattikkittu odi polama story main page