Page 14 of 17
கடலைக் காண வந்த மக்களையும் வேடிக்கைப் பார்த்தான்.
சில நாட்களுக்கு அந்த ஏற்பாடு நன்றாகவே இருந்தது ஆனாலும் மனம் ஒரு குரங்கு போல அகிலாவை காண வேண்டும் என சேட்டை செய்ய அவனால் அவளை காணாமலும் இருக்க முடியவில்லை அதே சமயம் அவளைப் பார்ப்பதால் யாதொரு பலனும் இல்லை என்றும் நினைத்தான்.
முடிவில் மனம் செய்த போராட்டத்தின் பலன் அவளை ஒரு முறை கண்டால்தான் தன் மனம் அமைதியாகும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ணம் சம்பாதிக்க வேலைக்கு போகதானே, அதை என்னால ஒழுங்கா செய்ய முடியலையே, இப்படியே போனா என் லட்சியம் அவரால பாழாயிடுமோ, சே சே அவர் மேல தப்பில்லை என் மேலதான் தப்பு, நான்தான் கவனமா இருந்திருக்கனும்” என