Page 9 of 9
“விஜயன், நீ சொன்னதை தான் நான் செய்தேன்... போ, போய் முதலில் பேசு... அதுக்கு பிறகு மற்றதை விவாதிப்போம்...”
சரோஜினி கண்டிப்புடன் சொல்லி விட்டு சென்று விடவும் விஜயனின் கோபம் அதிகமானது!
அவனிடம் சின்னதாக கூட சாரி சொல்லாமல், பேச முயற்சி செய்யாமல் இருக்கும் பிறைநிலாவிடம் கோபம் கோபமாக வந்தது... எந்த பெண்ணாக இருந்தாலும் கல்யாணம் செய்துக் கொள்கிறேன் என்று உளறிய தன் மீ
...
This story is now available on Chillzee KiMo.
...