(Reading time: 5 - 10 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

வருடங்கள் ஆன பிறகும் புது மண தம்பதிகள் போல் அவர்கள் இருவருக்குள் இருக்கும் அன்னியோனியத்தை எண்ணி வியந்தாள்.

  

அரவிந்திடம் பேசும் போது அந்த மதிய நேர உச்சி வெயிலில் கூட முகம் பளபளக்க பேசும் சாந்தியை பார்த்து கேலியாக சிரித்த படி உடன் நடந்தாள்.

  

அரவிந்திடம் பேசி முடித்து விட்டு, போனை கைப்பைக்குள் வைத்த சாந்தி,

  

“என்ன அருணா, அ

...
This story is now available on Chillzee KiMo.
...

.. அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை... அரவிந்த் தப்பா எடுத்துக்க மாட்டார்...”

  

அருணாவிடம் அப்படி சொன்ன போதும், சாந்திக்கு மனதில் மெல்லியதாக கவலை தோன்ற தான் செய்தது!

  

3 comments

  • Prasanna oda face la yen apdi Oru reaction ..<br /><br />Prasanna um suganthi um already terinjavangala..? 🤔<br /><br />Pakalam.. <br /><br />Waiting for next episode...

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.