Page 2 of 13
இருந்து கொள்வாள்.
இன்று என்னவாயிற்று? என்று மீண்டும் தன் தலையை தட்டி யோசித்தாள் மகி.
காலையில் அவளுடன் நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தான்.
மதிய உணவிற்கு பிறகு மங்கையுடன் அவள் வெளியில் சென்றுவிட்டு திரும்பி வர, விக்ரமன் அறையை கடக்கும் பொழுது, எப்படித்தான் அறிந்தானோ...
“மகி....” என்ற கர்ஜனையான குரல
...
This story is now available on Chillzee KiMo.
...
பாஸ்... என்றாள் மெதுவாக
“இவ்வளவு நேரம் எங்கே ஊரைச் சுற்றிவிட்டு வருகிறாய்? வேலை நேரத்தில் இப்படி எல்லாம் வெளியில் செல்லக்கூடாது என்று தெரியாதா? “ என்றான் அவளை முறைத்தவாறு.