Page 23 of 48
அது இதுன்னு அவனை செல்லமா வளர்த்தாங்க அவனை பெத்தவங்க, பணத்தை வைச்சே பல பேரோட வாயை அடக்கினாங்க, அவனால பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை வாரி இறைச்சான் அவன் அப்பன்.
ஆனாலும் மக்களுக்கு நியாயம் கிடைக்கலை, இந்த ஊரை ஆளற ஊர் பெரியவருக்கு இந்த விசயம் தெரிஞ்சி சத்தம் போட்டாரு, தண்டனை தருவேன், ஒழுங்கா இருக்கனும்னு உத்தரவுப் போட்டாரு ஆனா கந்தனும் சரி அவன் அப்பனும் சரி
...
This story is now available on Chillzee KiMo.
...
அவர் பேச்சை நிப்பாட்ட சுந்தரியோ
”ஐயா பெரியவரே என்னாச்சிங்க ஏன் அழறீங்க” என கேட்க அதற்கு இன்னொருவன்
”அந்த கந்தனால இந்த பெரியவரோட பொண்ணும் பையனும் அழிஞ்சாங்க