Page 27 of 48
”அண்ணா இதை வைச்சி நீங்க என்ன செய்யப்போறீங்க” என கேட்க அவனோ
”நிலத்தில புல் முளைச்சா என்ன செய்யனும்னு தாத்தா சொன்னாரு”
”களை எடுக்கனும்னு சொன்னாரு”
”எனக்கு இவனுங்க எல்லாம் புல்லாட்டம் தெரியறாங்க, என் நிலத்தில இவங்களை நான் வளரவிடமாட்டேன் நான் களை எடுக்கப் போறேன்” என ஆக்ரோஷமாகச் சொல்ல அங்கு காவலுக்கு இருந்தவர்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
சுந்தரனின் பேச்சைக் கேட்ட காவலாளிகளோ
”எலேய் என்னல்ல, இன்னும் உனக்கு மீசையே முளைக்கலை அதுக்குள்ள வீரம் பொத்திக்கிட்டு வந்துடுச்சோ, நாங்க உன்னை அடிச்சி விரட்டறதுக்குள்ள