Page 2 of 8
“ஆமாம் அது நல்லா இருக்காது...” என்றார் வனஜாவும்.
“என்ன நீங்களும் அவக் கூட பேசிட்டு... இதில என்ன ஃபார்மாலிட்டி எல்லாம்... நீ போ சாந்தி நான் கொண்டு வரேன்...” என்றார் கற்பகம்.
அதற்கு மேல் பிகு செய்யாமல்,
“சரி அத்தை...” என்ற சாந்தி, கவிதாவிடம் வீட்டுப் பாடம் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டு, அரவிந்த் இருக்கும் அறைக்கு சென்
...
This story is now available on Chillzee KiMo.
...
குள் அரவிந்தே நாற்காலியில் இருந்து எழுந்து கட்டிலில் ஒரு தலையணை கொண்டு சாய்ந்து அமர்ந்திருப்பதை கண்டாள்.
“அரவிந்த், நான் வரதுக்குள்ளே உங்களுக்கு அப்படி என்ன அவசரம்...??? நான்