Page 2 of 8
அமைதியாக,
"ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா சார்?" என்றுக் கேட்டாள்.
அவளின் அமைதியான குரல் பாபுவிற்கு வியப்பைக் கொடுத்தது. சாந்தியின் மீதான அவரின் மதிப்பு தானாக உயர்ந்தது! அவரும் ஆறுமுகத்திடம்,
"கொஞ்சம் டீடைலா சொல்லுங்க ஆறுமுகம்..." என்றார்.
"சார், இவங்க கம்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்பெனி நஷ்டம் காமிக்கலை... எந்த நிலையிலையும், எம்ப்ளாயீஸ் யாரையும் வேலையை விட்டு எடுக்கலை... வேலை செய்றவங்க எல்லோருக்கும் கவர்மென்ட் நார்ம்ஸ் படி பிஎப் எல்லாம் சரியா கொடுக்குறோம்..."