Page 8 of 22
இருக்காளே, சமாதானம் செய்யலாமா” என அவன் யோசிப்பதற்குள் தந்தையும் தாயும் வரவே உடனே அவர்களிடம் தஞ்சமானான் விக்ரம்
”அம்மா அப்பா அது, அங்க அகிலா வந்து, நான் எதுவும் பண்ணலை” என பினாத்த அவனது தந்தையோ சட்டென அகிலாவிடம் சென்றார்
”என்னம்மா என்ன ஆச்சி ஏன் இப்படி கத்தின” என கேட்க அவளோ மலங்க மலங்க விழித்தாள்
”சொல்லும்மா என்னாச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு கூட்டிட்டு வந்தாள், நல்ல பொண்ணு காலையில வந்தா சாயங்காலம் வரைக்கும் உன் அப்பா பக்கத்திலயே இருந்து நல்லா பார்த்துக்கிட்டா தெரியுமா” என பெருமையாகச் சொல்ல அவனுக்கே வியப்பாக இருந்தது