(Reading time: 57 - 114 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”சுந்தரா என் அப்பா வராரான்னு ஒரு கண் வைங்க, அவருக்கு இந்த விசயம் தெரியக்கூடாது” என்றாள். சுந்தரன் உடனே உள்ளே காதை விட்டுவிட்டு வெளியே வாத்தியாரை பார்த்த வண்ணம் நின்றுக் கொண்டான்.

  

தாத்தாவும் சுந்தரியிடம்

  

”நீ சொல்மா என்ன பிரச்சனை” என ஆர்வமாக கேட்க அவளோ தான் சந்தைக்கு சென்றது, அங்கு மலர்கொடியின் தந்தையைக் கண்டது, மக்கள் சுந்தரன

...
This story is now available on Chillzee KiMo.
...

ஏன் போகனும்”

  

”நான் போகாம விட்டா அவள் உங்களை ஏதாவது செய்துடுவா”

  

”எனக்கு எதுவும் ஆகாது சுந்தரி”

  

”ஏன் நான் உங்களுக்கு உதவி செய்யக் கூடாதா”

4 comments

  • மிகப்பெரிய அப்டேட். மிக்க நன்றி. தொடக்கம் ஒரு மாதிரியாக இருந்தாலும் கதை இப்பொழுது நன்றாக செல்கிறது
  • எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க தெரியாத ஹீரோ. காதலிக்க மட்டும் சரியாக செய்கிறார். ஒவ்வொரு முறையும் சுந்தரி தான் சரியாக செய்கிறாள்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.