Page 32 of 46
”சுந்தரா என் அப்பா வராரான்னு ஒரு கண் வைங்க, அவருக்கு இந்த விசயம் தெரியக்கூடாது” என்றாள். சுந்தரன் உடனே உள்ளே காதை விட்டுவிட்டு வெளியே வாத்தியாரை பார்த்த வண்ணம் நின்றுக் கொண்டான்.
தாத்தாவும் சுந்தரியிடம்
”நீ சொல்மா என்ன பிரச்சனை” என ஆர்வமாக கேட்க அவளோ தான் சந்தைக்கு சென்றது, அங்கு மலர்கொடியின் தந்தையைக் கண்டது, மக்கள் சுந்தரன
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏன் போகனும்”
”நான் போகாம விட்டா அவள் உங்களை ஏதாவது செய்துடுவா”
”எனக்கு எதுவும் ஆகாது சுந்தரி”
”ஏன் நான் உங்களுக்கு உதவி செய்யக் கூடாதா”