(Reading time: 57 - 114 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தன்னிடம் காட்டும் அதே அடக்கத்தை இப்போது சுந்தரியிடம் காட்டுகிறான் என்றால் அவளை அவன் மனதில் எந்தளவுக்கு உயர்வான இடத்தில் வைத்திருக்க வேண்டும் என புரிந்துக் கொண்டு சுந்தரியிடம்

  

”அவனை ஏன் அதட்டறம்மா அவன் பாவம் சின்ன பையன் அப்புறம் நீ எப்படியிருக்கம்மா”

  

”நான் நல்லாயிருக்கேன் தாத்தா நீங்க”

  

”எனக்கென்னம்மா நான் நல்லாயிருக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

சுகுமாறன் கூற அதற்கு தாத்தாவோ

  

”சே சே உண்மையை சொல்லப்போனா நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும், இதுபோல யாரும் இலவசமா ட்யூசன் எடுக்க மாட்டாங்க உண்மையிலேயே உங்களுக்கு நல்ல மனசு,

4 comments

  • மிகப்பெரிய அப்டேட். மிக்க நன்றி. தொடக்கம் ஒரு மாதிரியாக இருந்தாலும் கதை இப்பொழுது நன்றாக செல்கிறது
  • எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க தெரியாத ஹீரோ. காதலிக்க மட்டும் சரியாக செய்கிறார். ஒவ்வொரு முறையும் சுந்தரி தான் சரியாக செய்கிறாள்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.