(Reading time: 57 - 114 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”சரிங்க கண்டிப்பா வரோம்” என சொல்ல அதோடு தாத்தாவும் சுந்தரனை பார்க்க சுந்தரனும் அவருடன் வெளியே வந்தான்.

  

இருவரையும் வழியனுப்ப சுகுமாறனும் சுந்தரியும் வந்தார்கள்.

  

வெளியே இருந்த மாணவர்கள் என்னவென பார்த்தார்கள், அதில் சுந்தரனோ சுந்தரியை பார்க்க சுந்தரியோ வெட்கப்பட்டு சிரிக்க தாத்தாவோ சுகுமாறனிடம் விருந்து சாப்பிட அவசியம் என் வீட்

...
This story is now available on Chillzee KiMo.
...

சொன்னாரு”

  

“அதான் எதுக்குண்ணா”

  

“சும்மாதான்டா“

  

”ஓ உள்ள என்ன நடந்துச்சிண்ணா”

  

“என்ன நடந்துச்சி ஒண்ணுமில்லையே”

  

4 comments

  • மிகப்பெரிய அப்டேட். மிக்க நன்றி. தொடக்கம் ஒரு மாதிரியாக இருந்தாலும் கதை இப்பொழுது நன்றாக செல்கிறது
  • எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க தெரியாத ஹீரோ. காதலிக்க மட்டும் சரியாக செய்கிறார். ஒவ்வொரு முறையும் சுந்தரி தான் சரியாக செய்கிறாள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.