Page 38 of 46
”சரிங்க கண்டிப்பா வரோம்” என சொல்ல அதோடு தாத்தாவும் சுந்தரனை பார்க்க சுந்தரனும் அவருடன் வெளியே வந்தான்.
இருவரையும் வழியனுப்ப சுகுமாறனும் சுந்தரியும் வந்தார்கள்.
வெளியே இருந்த மாணவர்கள் என்னவென பார்த்தார்கள், அதில் சுந்தரனோ சுந்தரியை பார்க்க சுந்தரியோ வெட்கப்பட்டு சிரிக்க தாத்தாவோ சுகுமாறனிடம் விருந்து சாப்பிட அவசியம் என் வீட்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னாரு”
“அதான் எதுக்குண்ணா”
“சும்மாதான்டா“
”ஓ உள்ள என்ன நடந்துச்சிண்ணா”
“என்ன நடந்துச்சி ஒண்ணுமில்லையே”