Page 41 of 46
“தலையா அது எதுக்கு தாத்தா”
”அது இருக்க இருக்க அவங்களுக்கு பகை உணர்ச்சி அதிகமாகும், அது நல்லதிற்கில்லை சுந்தரா, அதோட கந்தனுக்கு ஈமகாரியம் நடக்கலை, அதனால அவன் ஆத்மா சாந்தியாகலை, அவனோட ஆத்மா சாந்தியாகாம இருக்க இருக்க உனக்கு கெடுதலே நடக்குது, உன் கையாலயே காரியம் செய்தாதான் எனக்கு நிம்மதி வா வா கிளம்பு” என சொல்ல சுந்தரனும் அமைதியாக தாத்தாவின் கார் பின்னால் தன
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லை குழம்பினான், புரியாத புதிராக இருக்கவே தாத்தாவாலும் ஒரு சரியான முடிவு எடுக்க இயலவில்லை. இருவரும் அதைப்பற்றி யோசித்தபோது அங்கு சின்னப்பனின் வண்டி ஓரமாக இருப்பதைக் கண்டு அதிர்ந்தான் சுந்தரன்