Page 45 of 46
”சுந்தரா இனி இவங்களை தனியா விடக்கூடாது, இவங்க உயிருக்கு ஆபத்து, இவங்களுக்கு பாதுகாப்பான இடம் தரனும்” என சொல்ல அவன் பேசுவதற்குள் சின்னப்பனோ
”என் தோப்பு வீட்ல இவங்களை நான் தங்க வைக்கிறேன் அங்க என் அப்பனும் வரமாட்டான், யாரும் வரமாட்டாங்க தாத்தா“
”கவனமா இருக்கனும் சின்னப்பா, கொஞ்சம் கவனம் சிதறினா கூட இவங்க உயிருக்கு ஆபத்தாயிடும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
என நினைத்தபடியே வண்டியை வீட்டிற்கு செலுத்த சொல்ல வண்டியும் கிளம்பியது கூடவே சுந்தரனும் கிளம்பினான்,
அவன் மனதில் மலர்கொடியின் மீது இரக்கமே பிறந்தது, மெய்யப்பனிடம் சிக்கிய அவளை