(Reading time: 57 - 114 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

நின்னான், கோபமா இருந்தான், மலரை என்கிட்டயிருந்து பிரிக்க முடியாதுன்னு சொல்லி எங்க வீட்டை பத்த வைச்சிட்டு போயிட்டான்.

  

நாங்க உடனே பார்த்ததால பின் வாசல் வழியா தப்பிச்சி ஓடி இருட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டோம், மெய்யப்பன் போனதும் இந்த பாழைடைஞ்ச கோயில்ல ஒளிஞ்சிக்கிட்டோம்.  எங்க வீடே தீயில கருகிடுச்சி, அதை நாங்க பார்த்து கலங்கிப் போனோம், மெய்யப்பன் எங்களை கொல்ற அ

...
This story is now available on Chillzee KiMo.
...

்தி கெட்டப்புத்திதான் ஆனாலும் மலருக்காக இப்படி அவளோட அப்பா அம்மாவை கொல்ற அளவுக்கு வருவான்னு நான் எதிர்பார்க்கலை” என சொல்லி வருந்த சுந்தரன் சின்னப்பனை தேற்றினான். தாத்தாவோ சுந்தரனிடம்

  

4 comments

  • மிகப்பெரிய அப்டேட். மிக்க நன்றி. தொடக்கம் ஒரு மாதிரியாக இருந்தாலும் கதை இப்பொழுது நன்றாக செல்கிறது
  • எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க தெரியாத ஹீரோ. காதலிக்க மட்டும் சரியாக செய்கிறார். ஒவ்வொரு முறையும் சுந்தரி தான் சரியாக செய்கிறாள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.