(Reading time: 57 - 114 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

”தாத்தா அது சின்னப்பனோட வண்டி”

  

”அவன் வண்டி இங்க ஏன் நிக்குது”

  

”தெரியலை தாத்தா” என சொல்லிக் கொண்டே அவசரமாக அங்கிருந்த காரிடம் சென்றான் உள்ளே யாருமில்லை.

  

”சின்னப்பா சின்னப்பா” என சத்தமாக அழைத்தான் சுந்தரன், அக்கம் பக்கம் தேடி ஓடினான்.

  

தாத்தாவும் நடப்பது புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த நேர

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

”எங்களை நீங்க மன்னிப்பீங்கன்னு நாங்க எதிர்பார்க்கலை“ என மலரின் தந்தை சொல்ல அதற்கு அவரோ

  

”தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்டிருக்கீங்க, மன்னிக்கலைன்னா அது அதர்மமாச்சே உங்களை

4 comments

  • மிகப்பெரிய அப்டேட். மிக்க நன்றி. தொடக்கம் ஒரு மாதிரியாக இருந்தாலும் கதை இப்பொழுது நன்றாக செல்கிறது
  • எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க தெரியாத ஹீரோ. காதலிக்க மட்டும் சரியாக செய்கிறார். ஒவ்வொரு முறையும் சுந்தரி தான் சரியாக செய்கிறாள்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.