Page 26 of 62
“ஓ அப்படியா வரட்டும் வரட்டும், நானா அவளான்னு பார்க்கிறேன் எப்படியாவது அவளை விலக்கறேன்” என உறுதி கொள்ள தாத்தாவோ பெருமூச்சுவிட்டார்.
மறுபக்கம் சுந்தரனோ தனது நிலத்திற்கு வந்து வாய்க்கால் நீரில் காலை விட்டு வேடிக்கைப் பார்த்தான். அவன் மனதில் குமரனும் சின்னப்பனும் சொன்னது குடைந்துக் கொண்டிருந்தது
”சே குமரன் சொல்றது சரிதான் போலயே,
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றிருப்பதால் சுந்தரி தனியாக இருந்தாள், தனியாக இருந்தாலும் சுந்தரனை நினைத்தபடியே இருந்தாள்.
”சுந்தரா எங்கடா இருக்க வாடா என்கிட்ட” என தனியாக புலம்பிக் கொண்டிருந்தாள். அவளுக்கு