Page 9 of 24
அதன் பிறகு கடந்த இரண்டு நாட்களும் இயல்பாகவே வலம் வந்தாள். இன்று காலை அலுவலகம் கிளம்ப தயாராகும் பொழுது தான் அவளுடைய அன்னையின் அலைபேசிக்கு அழைத்திருந்தாள் மங்கை.
அழைத்தவள், பெரிய குண்டையும் தூக்கி போட்டாள்..!
அவளுடைய பெற்றோர்கள் திடீரென்று அவளை பார்க்க சென்னை வந்து விட்டதாகவும், அதனால் அவளுடைய வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டாள
...
This story is now available on Chillzee KiMo.
...
விழுந்து அதன் திரை உடைந்துவிட்டது.
அவளின் தந்தை முதன்முதலாக அவளுக்காக வாங்கிக் கொடுத்திருந்த அலைபேசி. அதை வைத்திருக்கும்பொழுது அவரே அவள் உடன் இருப்பது போல உணர்வு அவளுக்கு.