(Reading time: 59 - 117 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”வள்ளி வா கொஞ்சம் பிடி” என சொல்ல அவளும் வந்தாள் தன் அண்ணனை பிடித்துக் கொள்ள இருவருமாக சேர்ந்து சுந்தரனை அவனது அறைக்கு அழைத்துச் சென்றார்கள். பாட்டியோ அமுதரசியிடம்

  

”அரசி போ போய் கஷாயம் வை காய்ச்சலை ஓட்டனும்” என சொல்ல அவரும் சமையல் அறைக்குச் சென்றார். அடுத்து பழனியை பார்த்து

  

”பழனி ஓடு வைத்தியரோட வா” என கட்டளையிட உடனே பழனியும் அவசரமாக வைத

...
This story is now available on Chillzee KiMo.
...

, பெண்கள் கவலையில் இருந்தார்கள், தாத்தா கலக்கத்தில் இருந்தார், வைத்தியரும் சுந்தரனை பார்த்துவிட்டு

  

”பயத்தில காய்ச்சல் வந்திருக்கற மாதிரியிருக்கு, தன்னால வந்த காய்ச்சல் தன்னால

3 comments

  • ஒரு வழியாக கதை விருவிருப்பு கூட ஆரம்பித்துவிட்டது இப்படியே தொடருங்கள்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.