Page 10 of 52
சரியாயிடும், பயம் நீங்கினா காய்ச்சல் ஓடிடும், இதுக்கு மருந்து கிடையாது” என சொல்லிவிட தாத்தாவிற்கு திக்கென்றது
உடனே பாட்டியோ சுந்தரனின் உயிர்தான் முக்கியம் என நினைத்து சட்டென தாத்தாவிடம் சென்று
”ஏங்க அவனை எழுப்புங்க” என சொல்ல
”எதுக்கு அவனே காய்ச்சல்ல கிடக்கறான்”
”அட எழுப்புங்க அவனை கூட்டிட்டுப் போங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒண்ணுமில்லை போங்க, போய் அவங்கவங்க வேலைகளைப் பாருங்க” என சொல்லியவர் சின்னப்பனிடம்
”சின்னப்பா உனக்கும் அடிபட்டிருக்கு அதுக்கு மருந்து போடு கிளம்பு” என விரட்ட அவனும்