Page 21 of 52
”ஏன் என் மேல கோபப்பட்ட ஆஆ நீ பழம் வாங்கித்தந்தா நான் உனக்கு முத்தம் தரனுமா யார் நீ? எத்தனை நாளா உன்னை எனக்குத் தெரியும் சொல்லு, எனக்கு எவ்ளோ பிரச்சனைகள் இருக்குன்னு உனக்குத் தெரியுமா? நான் எவ்ளோ கஷ்டத்தில இருந்து தப்பிச்சி இங்க வந்திருக்கேன் தெரியுமா, நீயும் மத்தவங்களை போல என்னை ஒரு தேவையாதானே பார்த்த” என திட்ட அவனோ அதிர்ந்தான்
”இல்லை சுந்தரி நான் அப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
தெல்லாம் உன்னை விட்டு என்னால போக முடியாது என்ன செய்வ நீ“
“என்ன ஆஆ என்னையே மிரட்டறியா நீ இந்த ஊரையே ஆளறவனா இருந்தாலும் உன்னை பார்த்து நான் பயப்பட மாட்டேன் புரியுதா”