தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 14 - சசிரேகா
தாத்தா சண்முகவேலனோ பலத்த சிந்தனையுடனே சுந்தரியை காண தனது காரில் சென்றார். டிரைவருக்கோ நடப்பதை புரிந்துக் கொள்ள சிரமப்பட்டான், அடிக்கடி வாத்தியார் வீட்டிற்கு பெரியவர் சென்று வருவதற்கான நோக்கம் என்னவாக இருக்கும் என அதை தெரிந்துக் கொள்ள ஆவல் கொண்டு
”ஐயா” என அழைக்க சண்முகவேலனோ சுந்தரியின் மனதை நோகடிக்காமல் எப்படி அவளிடம் பேசி சுந்தரனை காப்பது என யோசித்தபடியே வந்ததால் டிரைவரின் அழைப்பை அவர் கவனிக்கவில்லை அதனால் டிரைவரரோ
”ஐயா ஒரு விசயம்ங்க” என்றான் இப்போதும் அவர் கவனிக்கவில்லை
”ஐயா” என சத்தமாக அழைத்தபின்புதான் தாத்தா என்னவென்றே
...
This story is now available on Chillzee KiMo.
...
கெப்படிங்கய்யா தெரியும்”
”எத்தனை வருஷமா என்கிட்ட வேலை செய்ற என்னை ஓரளவுக்காவது நீ புரிஞ்சிக்கிட்டிருப்பியே”
”ஐயா உங்களை புரிஞ்சிக்கறது சிரமம்யா”