(Reading time: 12 - 23 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

  

சங்கீதா சொன்ன பாதுகாப்பு அறிவுரைகளை கேட்டு கொண்டு, அதையே பின்பற்றுவதாக சொல்லிவிட்டு, கைப்பேசி இணைப்பை துண்டித்து வைத்தாள் சாந்தி.

  

தர்ஷனுக்கு போர்வையை போர்த்திவிட்டு, கதவின் தாளை சரி பார்த்து விட்டு விளக்கை அணைத்துவிட்டு, மகனின் அருகே படுத்தாள் சாந்தி. அதுவரை மனதில் அடக்கி வைத்திருந்த கவலைகள் வருத்தங்கள் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

>

  

இரவின் அமைதியில், அவள் இருந்த தனிமையில் அந்த வரிகளும், அந்த ஜோக்கரின் சிரிப்பு சத்தமும் ஏனோ சாந்திக்கு ஒரு விதமான பயத்தை ஏற்படுத்தியது.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.