Page 30 of 37
”இதப்பாருடா உனக்கு சீக்கிரமா கல்யாணம் செய்து வைக்கனும்னு நான் ஆசைப்படறேன் ஏற்கனவே ஒரு வரனை காட்டினேன், நீ வேணாம்னு சொன்ன அப்ப இருந்து நான் உன்கிட்ட அவ்வளவா பேச்சு வார்த்தை இல்லாம இருந்தேன், இப்ப நல்ல வரன் தானா தேடி வந்திருக்கு அதை வேணாம்னு சொல்ல எனக்கு மனசு வரலை” என சொல்ல விக்ரமனின் தாயோ அவனிடம்
”ஆமாம்பா பொண்ணு போட்டோவை பாரு எவ்ளோ அழகா இருக்கா
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”நாங்க சரியாதான் பேசறோம், நீதான் தேவையில்லாம குழம்பிப் போயிருக்க போ போய் தூங்கு” என சொல்லிவிட்டு அவர்கள் களைப்பில் உறங்க செல்ல விக்ரமுக்கோ உறக்கம் வரவில்லை. கவலையாக இருந்தான்.