(Reading time: 11 - 21 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

  

அரவிந்த் சாந்தியை பற்றி சொன்ன போது திகைத்து போனவர், அவன் சாந்தியை சந்தித்து ஒரு மாதமே ஆகி இருப்பதாக சொல்லவும் இன்னமும் அதிர்ந்து போனார்.

  

“அவங்க பார்த்து வச்சிருந்த பொண்ணை பற்றி மட்டும் என்ன தெரியும்? அவங்களும் உடனே கல்யாணம் என்ற ஐடியாவில் தானே இருந்தாங்க, ஆனால் என்னை மட்டும் அப்படி ஒரு பார்வை பார்த்தாங்க...” என்று மறுநாள் அரவிந்த் சாந்தியிடம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்தியின் இதயத்தில் பந்தயக் குதிரைகள் ஓடிக் கொண்டிருந்தன. உபசரிக்க என்று அளிக்கப்பட்ட பழச்சாறை கூட அவளால் குடிக்க இயலவில்லை. அவளின் மனதை புரிந்துக் கொண்டவனாக அரவிந்த் அவளருகில் வந்து அமர்ந்தான்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.