Page 7 of 9
“சரி அத்தை...” என்றாள் சாந்தி அமைதியாக.
***************
அதன் பின் எல்லாம் வெகு வேகமாக நடைபெற்றன... பத்து நாட்களில் இருந்த முகூர்த்த தினத்தில் நெருங்கிய உறவினர் மட்டும் பங்கு பெரும் திருமணம், பின் இரண்டு வாரங்கள் கழித்து விமர்சையாக வரவேற்பு என்று முடிவு செய்தார்கள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ருகன் சன்னிதியில், மாலை மாற்றி, அரவிந்தின் கையால் தாலியை ஏற்றுக் கொண்டு அவனின் மனைவியானாள் சாந்தி.
அரவிந்த் அவள் கழுத்தில் தாலியை கட்டிய அந்த வினாடி மனதில் ஏற்பட்ட சிலிர்ப்பு