Page 5 of 12
சொன்னேன்...”
“... ஆனால் அது எனக்கோ அம்மாவிற்கோ தெரியாதே... சாந்திக்காக கோவிலில் காத்திருந்தோம்... போன் செய்தாலும் நீங்க எடுக்கலை... அம்மாவுக்கு ரொம்ப கோபம்... அதனால...”
“ஸோ?”
“கொஞ்சம் கோபமா சாந்தியிடம் பேசிட்டாங்க...”
அரவிந்திற்கு சட்டென சாந்தியின
...
This story is now available on Chillzee KiMo.
...
கொஞ்சமாக உணவை எடுத்து வைத்த அரவிந்த் இப்போதும் எதுவும் சொல்லவில்லை.
“அம்மா மேல கோபப்படாதே அரவிந்த்... சாந்தி ஒரு போன் செய்திருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை...”