தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 47 - பிந்து வினோத்
சில மாதங்களுக்குப் பிறகு
அறிவுக்கரசியை தொடர்ந்து காரில் இருந்து இறங்கினாள் அகிலா.
பிரம்மாண்டமான அரண்மனையின் தோற்றம் அவளை கவர்ந்தது. கடந்த ஒரு வருடத்தில் எத்தனையோ முறை பார்த்தது தான்... ஆனாலும் ஒவ்வொரு தடவையும் அவளால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை...
மாலை நேரத்து சூரியனின் தங்க நிற ஒளியில் இன்னும் அழகாக இருந்தது அந்த காட்சி...
அரண்மனை காவலர்களின் மரியாதை கலந்த வாழ்த்துக்களை தலை அசைத்து ஏற்றுக் கொண்டு நடந்த அகிலா, எதிரே வந்த தியாவைப் பார்த்து பெரிதாக புன்னகைத்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
கு ப்ரைவேட் செக்ரட்டரி... வாழ்க்கை அருமையா போகுது...” என்றாள் தியா பெரிய புன்சிரிப்புடன்...
“ஹப்பா... உங்க ஸ்மைலைப் பார்த்தாலே தெரியுது தியா...” என்று அகிலா சொல்ல,