(Reading time: 71 - 141 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”ஏன் அவளுக்கு நீதானே தேவை”

  

”ஆமாம் ஆனா, அவள் விவரமா யோசிச்சிருக்கா, அவள் என்கூட இருந்தா மெய்யப்பன் அதை மறைச்சி என்னை விலக்கிடுவான், அதே வாத்தியார் பொண்ணு கூட நான் இருந்தா அதை பெரிசாக்கி எனக்கு தண்டனை கிடைக்கும், ஊரை விட்டே ஒதுக்கிடுவாங்க, அப்புறம் என்னை தேடி வந்து எனக்கு வாழ்க்கை தரனும்னுங்கறது அவளோட திட்டம், பாவம் இதுல அந்த வாத்தியார் பொண்ணை சிக்க வைச்சா

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்னை பூஜாடியால அடிச்சி மயக்கமடைய வைச்சிருந்தா வள்ளி, அதுக்கு முன்னாடி நீ அவளை என்ன செய்தேன்னு அவளா சொன்னாதான் உண்டு ஆனா, அவள் சொல்ல மாட்டா நல்ல பொண்ணு” என சொல்ல சின்னப்பன் சிரித்தான்

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.