Page 23 of 23
அணிந்துக் கொண்டால் அவள் மகிழ்வாளே என்பதற்காகவே அவனும் அணிந்துக் கொள்வான். அதுவரை விருப்பு வெறுப்பு என இருந்த அவன் எண்ணங்கள் அனைத்தும் மாறிவிட்டது அவளின் விருப்பு வெறுப்பு படி வாழத்தொடங்கினான்
இப்படியே அவர்களின் வாழ்க்கை நன்றாக ஓடிக்கொண்டிருந்தது ஆனால் அது நிலைக்கவில்லை ரகுவரனின் வரவால் அவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் வரத்தொடங்கியது.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
align: center;">Go to Vithiyinum kadhal valiyathu story main page