Page 6 of 10
அரவிந்த் அம்மாவை நேராக ஒரு பார்வைப் பார்த்தான். சரஸ்வதி எந்தவித முக மாற்றமும் இல்லாமல் மகனின் பார்வையை சந்தித்தாள்.
தெளிவில்லாமல் எதையோ முனுமுனுத்த அரவிந்த்,
“சரி எனக்கு வேற வேலை இருக்கு...” என்றபடி எழுந்தான்.
“உன்னை யாரும் வேலையை விட்டுட்டு இங்கே இருக்க சொல்லலை, அது என்ன சு ... >
“ஓ!” என்ற சரஸ்வதி அதற்கு மேல் சிந்தனையில் ஆழ்ந்தார்.
அரவிந்த் வேலை இருப்பதாக சொல்லி விட்டு மாடிக்கு சென்றதும் கூட அவரின் கருத்தில் படவில்லை.
This story is now available on Chillzee KiMo.
...