(Reading time: 11 - 22 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

ஏதாவது சொன்னால் நான் கவனிச்சுக்குறேன், நீ வா...”

  

அதற்கு மேல் மறுக்காமல் ஆனந்தியுடன் சென்றாள் சாந்தி.

  

கூட்டம் நடந்த அந்த அறையில் சரஸ்வதி.கே இண்டஸ்ட்ரிஸ் நிர்வாகத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் இருந்தார்கள். அரவிந்தின் தந்தை கிருஷ்ணகுமார் தன் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து தொடங்கி இருந்த அந்த நிறுவனம் இத்தனை

...
This story is now available on Chillzee KiMo.
...

span>அரவிந்தின் பார்வை இப்போதும் தன் மீதே இருப்பதை உணர்ந்து பார்வையை அவசரமாக திருப்பினாள்.

  

எப்போதும் இல்லாத அதிசயமாக வந்திருந்த சாந்தியை ஆச்சர்யமாக பார்த்த மற்றவர்கள்,

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.