தொடர்கதை - காளிங்கன் - 20 - சுபஸ்ரீ
நாகவன தலைவன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். வலியும் வேதனையும் முகத்தில் பிரதிபலித்தது.
பவித்ரா முதலில் அங்கிருந்து தப்பி போகதான் எண்ணினாள். ஆனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடும் நபரைவிட்டு போக அவள் மருத்துவ மனம் இடம் கொடுக்கவில்லை.
மேட்டில்டாவை தீண்டிய நாகம் தன் வேலை முடிந்ததென புதருக்குள் சென்று மறைந்தது.
பவித்ரா நாகவன தலைவனை பரிசோதித்தபடி “இவருக்கு உடனே டிரீடட்மெண்ட் கொடுத்தாகணும். இல்லனா உயிருக்கு ஆபத்து” என்றாள்.
நாகவன தலைவன் “எனக்கு என் குலசாமி நாகத்தம்மா தண்டனை கொடுத்திட்டா” என அழுது புலம்பினார். அவர் உடல் லேசான அசை
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசினாள். வேறு ஒன்றும் அவளால் செய்யமுடியவில்லை . . தெரியவில்லை.
கபிலன் கார் கிரீச்சிட்டபடி நின்றது. அங்கு அனைத்தையும் கண்டவன் நொடியில் நடந்தவற்றை யூகித்துவிட்டான்.