Page 2 of 7
“பவி . . எனக்கு போன் பண்ண தெரியாதா உனக்கு” என குற்றம் சாட்டுபவனாய் எடுத்தவுடன் கோபத்தில் வெகுண்டான்.
ஆனால் கபிலனை கண்டதும் பவி மனது சிறகடித்துப் பறந்தது. அவன் குற்றச்சாட்டு அவளை பாதிக்கவில்லை குதூகலிக்க வைத்தது. ஆனால் ஒரு வரியில் சொல்லும் பதில் அள்ளவே அவன் கேள்வி.
பவிக்கு உடனே என்ன சொல்வதென்றே சட்டென தெரியவில்லை. எங்கிருந்து தொடங்க என
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் முடிக்கட்டும் என காத்திருந்தாள் பவி. அதற்குள் அவனிடம் சொல்ல வேண்டியவற்றை அசைப் போட்டாள்.
பின்பு கபிலனிடம் நிதானமாக நேருக்கு நேராக பார்த்து ஸ்ரீரங்கத்தில் மேனன் தன்னிடம்