Page 6 of 7
நாகவன தலைவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருந்த சமயத்தில் லேசாக கண் திறந்தான். அருகில் பவி இருந்தாள். அவன் எதையோ சொல்ல முயல “பேச வேண்டாம்” என ஆறுதலாக சொல்ல
அவன் மறுத்து அவளை அருகே அழைத்தான் “காளிங்கன் நாகவனத்துல இல்ல . . இங்கிருந்து கிழக்கு திசைல இருக்கு” என்றான். மற்றவர்கள் யாரும் இதை கவனிக்கவில்லை.
அதன்பின் காவல்துறை பவி
...
This story is now available on Chillzee KiMo.
...
பின்னர் “நீங்கதான் காளிங்கன் விக்ரகத்தை எடுத்துக் கொடுக்கணும் . . . உங்களால மட்டும்தான் முடியும்” என முடிக்கும் முன்
“முடியாது” கபிலனின் உக்கிரமான பதில் வந்தது.