Page 5 of 7
ஆதியை தவிர யாருடனும் அவ்வளவாய் சிரித்து பேசாதவன். சமீபமாகதான் இவளுடன் சகஜமாய் பேசியவன். கண் கலங்குவதை பார்த்ததும் . . பவிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. கண்ட காட்சியை நம்பவும் முடியவில்லை.
அப்போது கார் சத்தம் கேட்க கபிலன் அவள் கையைவிட்டு தன்னிலைக்கு வந்தான்.
பிரணவ் மற்றும் சங்கர் அங்கு வந்து சேர்ந்தார்கள். சங்கர் நிலைமையை கண்டு குழந்தைகளை
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அதற்குள் போலீஸ் வாகனம் மற்றும் உணவகத்தின் மேலாளா் என்று ஒருவர் பின் ஒருவராக வந்துச் சேர்ந்தனர்.
மேட்டில்டா சடலம் சவகிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.