Page 3 of 29
இன்னைக்கு ஒரு நாளாவது நான் நானாக, அவளாக இருக்கணும். நீ சொல்வதெல்லாம் முடியாது...” என்று மறுக்க, மங்கையோ அவளிடம் கெஞ்சி, கொஞ்சி, காலில் விழாத குறையாக கண்களில் நீரைத் தேக்கி உதவி கேட்க, அதற்கு மேல் மறுக்க முடியாமல் மீண்டும் ஒளவை சண்முகனாகி , கிளம்பி விட்டாள் அந்த ஷாப்பிங் மாலுக்கு.
...
This story is now available on Chillzee KiMo.
...
>
நானாவது அப்பப்ப ஏதையாவது மாற்றி சொல்லி வைப்பேன். நீ ஒரு நியாயவாதி ஆயிற்றே? அப்புறம் எப்ப்டி டி இப்படி ஒரு பொய்யை சொல்லி வைத்தாய்? “ என்று யோசனையுடன்