Page 25 of 29
அதை எதிர்பார்த்திராத விக்ரமன் தடுமாறி, சில அடிகள், பின்னால் எடுத்து வைத்தவன், பின் கால்களை தரையில் அழுத்தமாக ஊன்றி நின்று கொண்டவன், அவளை அனல் கக்கும் பார்வை பார்த்தான்.
ஆனால் அடுத்த நொடி அது பொய்யோ என்னும் அளவில் தன்னை இயல்பாக்கி கொண்டிருந்தான் விக்ரமாதித்யன்.
அந்த பார்வையை கண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
னிடமிருந்து நீ அவ்வளவு சீக்கிரம் தப்பித்துக் கொள்ள முடியாதே...” என்றவாறு மீண்டும் ஊடுருவி பார்த்தவாறு, அவளை நோக்கி வர, பெண்ணவளுக்கோ மீண்டும் உள்ளுக்குள் படபடத்தது.