Page 62 of 70
சுந்தரன் பொய் சொல்ல மாட்டான் என்ற அந்த விசயத்திற்காகவே ஊர் மக்களும் அதை அப்படியே நம்பிவிட்டார்கள்.
பூசாரி கேட்டதால் பணத்திற்கு ஆசைப்பட்டு வைத்தியர் மருந்து தந்தார், பூசாரியும் அதை யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு பணத்திற்கு விற்றான் ஆனால், அந்த மருந்தை வைத்து தவறாக பயன்படுத்தி இவ்வளவு தூரம் கொண்டு வந்து வசமாக மாட்டிக் கொண்ட பூசாரியும் வைத்தியரும் வருத்தமுட
...
This story is now available on Chillzee KiMo.
...
ட வைத்தியர் தானும் எதிலும் சளைத்தவன் இல்லை என்பதை நிரூபிக்க எண்ணி சட்டென தாத்தாவின் முன் விழுந்து கதறினான்
”ஐயா உசுருக்கு பயந்து இப்படியொரு காரியம் செய்தேன்ங்க, பூசாரியை யார்