(Reading time: 9 - 18 minutes)
Nee Thanaa...?!?
Nee Thanaa...?!?

ம்ம்ம்...” என்ற அரவிந்தின் பார்வை நண்பனை தாண்டி மற்ற பெண்களுடன் பேசிக் கொண்டிருந்த மனைவியின் மீது விழுந்தது.

  

கிரிஜா சொல்வதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த சாந்தி ஏதோ பதில் சொல்ல முனையவும், அந்த அசைவுக்கு ஏற்ப அசைந்த அவளின் சின்ன தொங்கட்டான்களும், பேசும் போது எப்போதும் போல் அந்த முகத்தில் தோன்றிய மலர்ச்சியும், உத

...
This story is now available on Chillzee KiMo.
...

>இனி மேல் ஒரு பொம்மையாக சாந்தி இருக்க கூடாது...

  

சாந்தியின் சிந்தனையில் தன்னை மறந்திருந்தவன், சந்தோஷ் எதோ சொல்வதை தாமதமாகவே உணர்ந்து அவனை பார்த்தான்...

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.