Page 13 of 24
அதன் பின் ஏதும் பேசவில்லை அவனையே பார்த்தாள் அவளும் அவனையே பார்த்தான். நேரம் சென்றது கூட தெரியவில்லை தானாக உறக்கம் வரும் போது மெல்ல கண் மூடினாள் இளமதி அவளின் உறக்கத்தை கலைக்க விரும்பாமல் அவளுடன் இணைந்து உறங்கினான் நந்தா.
மறுநாள் சூரிய உதயத்திற்கு கண்விழித்தான் நந்தா இன்னும் இளமதி உறங்கிக் கொண்டிருந்தாள், தினமும் அவள்தானே அவனுக்கு முத்தம் தருவாள
...
This story is now available on Chillzee KiMo.
...
என கேட்க அவளோ முடியாது என தலையாட்டி
”நான் இன்னிக்கு லீவு” என்றாள்
”எதுக்கு லீவு”
”ஓட்டலுக்கு நான் வரலை மாமா எனக்கு அங்க வரனும்னு தோணலை”