Page 16 of 24
அப்படியே உன்னை கொன்னு கடல்ல போட்டுடுவேன் வழியை விடுய்யா” என சொல்லியவன் உடனே காரை விட்டு இறங்கி நடந்தே கேட்டிடம் வர வாட்ச்மேன் இன்று வீரமுடன் அவனை எதிர்த்தார், அவனின் தோளை பற்றி தள்ளிவிட அதில் ஆக்ரோஷமானான் ரகுவரன்
”வேணாம் என்னை கொலைகாரனாக்காத, வழியை விடு நான் நந்தாவை பார்த்துட்டு போறேன்” என கத்த அதற்கு அவரோ முடியாது என தலையாட்டி கையில் இருந்த சிறிய பிரம்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
வும் இளமதி முன்பு எப்போதும் இது போல தான் வந்தால் உடனே தன்னை சமாதானம் செய்ய நினைப்பானே ஒழிய இவ்வாறு எரிந்து விழமாட்டான் ஆனால் இன்று பார்த்து தன்னை திட்டிவிட்டானே என நினைத்து கோபத்தில் உறுமினான்.