Page 38 of 67
”உங்க பேரன்தான் ஊரையே ஆளுவான்னு சொல்றீங்களே,
அவருக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்க கூடாதா?
அவருக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சிக்க அவருக்கு உரிமையில்லையா?
அவர் ஆசைப்பட்டபடி ஒவ்வொரு நாளும் வாழ்ந்துக்க முடியாதா?
அவருக்கு மட்டும் எதுக்காக இத்தனை கட்டுப்பாடுகள்?
அவரும் மனுஷன்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
ளுக்குள்ள அவர் படற கஷ்டத்தை நீங்க எப்ப உணர்வீங்க?” என வரிசையாக கேள்வி கேட்டு முடித்தாள் சுந்தரி.
அவளின் கேள்விகள் அனைத்தும் நறுக்கென்று இருந்தது, எந்த கேள்விக்கு எப்படி பதில்