Page 40 of 67
வந்தது ஆனாலும் வீம்பா இருந்தேன் இனி என்னால பசியை அடக்க முடியாது பாட்டி”
”ஏன் அடக்கனும் உட்காரு வா வா“ என அழைக்க அவளும் கைகழுவிக் கொண்டு வந்து அமர்ந்தாள்.
பாட்டி தெய்வானையும் இப்போது பெரிய வீட்டு பெண், ஊரை ஆளும் சண்முகவேலனின் மனைவி என்ற நிலையில் இருந்து இறங்கி சுந்தரிக்கு சரிக்கு சரியான தோழியாக மாறி அவளுக்கு உணவு பரிமாற அவளும் அந்த உணவு
...
This story is now available on Chillzee KiMo.
...
டனே துவையலை சாப்பிட்டு
”ஆஹா பிரமாதம்” என பாராட்ட பாட்டிக்கு இருப்பு கொள்ளவில்லை
”என்ன நீ கொஞ்ச கொஞ்சமா சாப்பிடற, அள்ளி சாப்பிடனும்ல இந்தா வாய் திற” என அவரே